சென்னை KCGC வழங்கியுள்ளத் தகவல் :
கே.சி.ஜி.சி சார்பில் ஏழைகள் மற்றும் பள்ளி வாசல்களின் இமாம், மு அத்தின் ஆகியோருக்கு நோன்பு காலத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் விநியோகம் செய்ய உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்.
ஜகாத் மற்றும் ஸதகா வகையில் இருந்து பெறப்பட்ட ரூ.2,12,400 தொகையில் காயல்பட்டணத்தில் உள்ள 38 பள்ளி வாசல்களின் (இமாம்கள் மற்றும் மு அத்தின்) உட்பட 67 நபர்களுக்கும் மற்றும் 88 ஏழைகளுக்கும் ஆக மொத்தம் 155 நபர்களுக்கு அல்லாஹ்வின் உதவியால் மளிகை பொருட்களை வழங்கினோம் அல்ஹம்துலில்லாஹ் , எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
நிலைப்படம் மற்றும் தகவல்: முஹம்மது நூஹ், 9382808007